Skip to content

May 2025

தொடர் தோல்வியின் ஆற்றாமையினால் சந்தர்ப்பவாதக் கூட்டணி- முதல்வர் கடும் விமர்சனம்

சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு… Read More »தொடர் தோல்வியின் ஆற்றாமையினால் சந்தர்ப்பவாதக் கூட்டணி- முதல்வர் கடும் விமர்சனம்

பட்டுக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் சரண்

மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா, இவரது கணவர்  சண்முக சுந்தரம். இந்த தம்பதிக்கு  சாமுவேல்(15),  சரவணன்(13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சண்முக சுந்தம்2021ல்  இறந்து விட்டார்.… Read More »பட்டுக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் சரண்

புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில்  நேற்று  ஒரு கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது  பெட்ரோல் போடும்  பங்கில்  இரு இளைஞர்களுக்கு  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரு  சமூகத்தை சோ்ந்தவர்கள்  என்பதால்   மோதல் முற்றியது. … Read More »புதுகை வடகாட்டில் கோஷ்டி மோதல், வீடுகள் உடைப்பு

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு-பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக… Read More »கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு-பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

நகை அடகு கடையில் ஒன்றரை கிலோ தங்கம் 5 லட்சம் பணம் திருட்டு

ராஜஸ்தான் மாநிலம் வில்வாடா மாவட்டத்தை சொந்தமாக உடைய பாரஸ்மலின் மகன் ஆசாத் லோடா (46) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக அரியலூர் மார்க்கெட் தெருவில் ஸ்ரீ அரிஹந்த் சிவன் பேங்கர்ஸ் என்ற அடகு கடையை… Read More »நகை அடகு கடையில் ஒன்றரை கிலோ தங்கம் 5 லட்சம் பணம் திருட்டு

சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

இந்தியா,  பாகிஸ்தான் இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது.  போர்க்காலங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த… Read More »சென்னை, கல்பாக்கத்தில் நாளை போர்க்கால ஒத்திகை

சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.. கட்டுமானம், மருத்துவம்,  சுற்றுச்சூழல் துறை சார்ந்த நிறுவனங்களில் இந்த சோதனை காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. கே.கே.நகர் பகுதியில்… Read More »சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வாளரமாணிக்கம் சமுத்திராபட்டி காலனியை சேர்ந்தவர்  கருப்பையா(60). விவசாயி. ராமநாதபுரத்தை சேர்ந்த  கருப்பையா மகன் பிரபா(32). இதேபகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சுப்பிரமணி(47). இவர்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் கே.புதுப்பட்டியில்… Read More »புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

பிளஸ்2 ரிசல்ட் – 8ம் தேதி வெளியாகிறது

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது. சுமார்  8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை  எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு… Read More »பிளஸ்2 ரிசல்ட் – 8ம் தேதி வெளியாகிறது

குரூப் 2 ஏ ரிசல்ட் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு குரூப்-2,   2ஏ போட்டித்தேர்வுகள்  நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான… Read More »குரூப் 2 ஏ ரிசல்ட் வெளியீடு

error: Content is protected !!