Skip to content

May 2025

மட்டன் குழம்பில் கிடந்த ‘தேரை’… உணவகத்தை மூடிய அதிகாரிகள்…

சென்னை, பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி என்ற  பிரபல தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது இந்த ஓட்டலில் நேற்று ஒரு குடும்பத்தினர் மதியம் உணவு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு ஒரு பிரியாணி மற்றும்… Read More »மட்டன் குழம்பில் கிடந்த ‘தேரை’… உணவகத்தை மூடிய அதிகாரிகள்…

ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கள்ளக்காதலியை கொன்று எரித்த கொடூரன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பிமிலி அடுத்த டாகமர்ரி பஞ்சாயத்தின் புறநகரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஃபார்ச்சூன் ஹில்ஸ் வுட் லேஅவுட்டில்  (வெள்ளிக்கிழமை) காலை, பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக… Read More »ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கள்ளக்காதலியை கொன்று எரித்த கொடூரன்

ட்ரெக்கிங் சென்ற டாக்டர் மூச்சுத்திணறி பலி

ட்ரக்கிங் தமிழ்நாடு என்ற என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கேரளா – திருவனந்தபுரம் அட்டிங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் மருத்துவரான அஜ்சல் செயின் (26) மற்றும் அவரது நண்பர் ஃபாதில் (27) ஆகியோர்… Read More »ட்ரெக்கிங் சென்ற டாக்டர் மூச்சுத்திணறி பலி

ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32… Read More »ரூ.32 கோடி வைர நகை கொள்ளை- தூத்துக்குடியில் 4 பேர் கைது

கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கிவரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை… Read More »கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்த தோழப்பன் என்பவரின் மகன் சரவணன் (45). விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஞானபாண்டியன் என்பவரின் மகன் அலெக்ஸ்பாண்டியன் (25). விவசாய கூலி தொழிலாளி.… Read More »தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் .… Read More »ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

மதுரை ஆதீனத்தை பதவி நீக்கவேண்டும்- இந்து மக்கள் கட்சி கோரிக்கை

 மதுரை ஆதீனம் சென்னை    சென்றபோது அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக  ஒரு மாநாட்டில்   அவரே கூறினார்.  இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆதீனம் தவறான தகவல்களை கூறியது தெரியவந்தது. இது… Read More »மதுரை ஆதீனத்தை பதவி நீக்கவேண்டும்- இந்து மக்கள் கட்சி கோரிக்கை

நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும்… Read More »நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

சைக்கிள் கேட்டு மாணவி கோரிக்கை….நிறைவேற்றிய கலெக்டர்..

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் M.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த காந்திமதி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார்.இந்த நிலை உடல்நிலை சரியில்லாமல் அவரது கணவர் குமரவேல் இறந்துள்ளார். இதனை தொடர்ந்து காந்திமதியின் மகள் அதே பகுதியில்… Read More »சைக்கிள் கேட்டு மாணவி கோரிக்கை….நிறைவேற்றிய கலெக்டர்..

error: Content is protected !!