Skip to content

May 2025

இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும்… Read More »இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

திருச்சி பிரஸ் கிளப் தலைவர் தேர்தல்… பரபரப்பு முடிவு

காலியாக இருந்த திருச்சி பிரஸ் கிளப் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடந்தது. இந்து நிருபர் ஜெய் சங்கர், தினமலர் நிருபர் ரமேஷ், பாலிமர் டிவி கலைவேந்தன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலராக… Read More »திருச்சி பிரஸ் கிளப் தலைவர் தேர்தல்… பரபரப்பு முடிவு

போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

இந்தியாவுடன் மோதலுக்கு இறங்கினால், நான்கு நாள் கூட, அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என சர்வதேச போர் தந்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. எந்த ஆட்சியும் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு… Read More »போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு… டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி..

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்… Read More »சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு… டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி..

தந்தையை போல் கார் ரேஸிங்-ல் அஜித் மகன் ஆத்விக் ஆர்வம்…

நடிகர் அஜித்குமார், தனது மகனுடன் கார் ரேஸ் பந்தய மைதானத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு… Read More »தந்தையை போல் கார் ரேஸிங்-ல் அஜித் மகன் ஆத்விக் ஆர்வம்…

நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சை மாவட்டத்தில் நாளை 10 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 4,474 பேர் எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,… Read More »நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

முன்விரோதம்…பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபர் கைது

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூர் அருகே முன்விரோதம் காரணமாக தனது பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே பர்மா காலனி கலைஞர் நகர் முதல் தெருவை சேர்ந்த வேல்மாறன் என்பவரின் மகன் பாண்டியன்… Read More »முன்விரோதம்…பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய வாலிபர் கைது

கோவை… 2வது நாளாக குப்பை வண்டி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpகோவை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனங்கள் சில மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில் குப்பை வண்டி ஓட்டும் ஒப்பந்த ஓட்டுனர்கள் புதிதாக வந்துள்ள ஒப்பந்த நிறுவனம் தங்களுக்கான சம்பளம் எவ்வளவு சலுகைகள் என்னென்ன வேலை நேரம் எவ்வளவு… Read More »கோவை… 2வது நாளாக குப்பை வண்டி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

கோவை மாநகர ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாம்…

https://youtu.be/WPXj53IbOKM?si=_u6V9TRaswnvvrz2கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின்படி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று காலை 7 மணி அளவில் கோவை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.… Read More »கோவை மாநகர ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாம்…

தமிழகத்தில் வரும் 5,6ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 03-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும்… Read More »தமிழகத்தில் வரும் 5,6ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!