Skip to content

May 2025

தஞ்சை-2 சிறுவன் வன்கொடுமை- வாலிபர் உட்பட 4 சிறுவர்கள் கைது

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூர் அருகே சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கடந்த 25 ம் தேதி மதியம் 13 வயது மற்றும் 12 வயது உடைய இரண்டு சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு சிறுவர்களும்… Read More »தஞ்சை-2 சிறுவன் வன்கொடுமை- வாலிபர் உட்பட 4 சிறுவர்கள் கைது

நிலத்தகராறு… வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த போலீசார்- பரபரப்பு

https://youtu.be/WPXj53IbOKM?si=_u6V9TRaswnvvrz2திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி மற்றும் முரளி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. மேலும் ராஜி மற்றும் அவருடைய… Read More »நிலத்தகராறு… வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த போலீசார்- பரபரப்பு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்…

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpலாரி மோதி முதியவர் சாவு., திருச்சி மே 3- திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 72) இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட்… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு…திருச்சி க்ரைம்…

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு இதுவரை மின் பற்றாக்குறை இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளோம். காற்றின் அளவு மே 10ம் தேதிக்கு பிறகு… Read More »தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

கோவை….தனியார் பள்ளி வாகனங்களை… அதிகாரிகள் ஆய்வு…

ஆண்டுதோறும் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம் அதன்படி இன்று பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இயக்கப்படும் 395 வாகனங்களை… Read More »கோவை….தனியார் பள்ளி வாகனங்களை… அதிகாரிகள் ஆய்வு…

பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால்-போக்குவரத்து பாதிப்பு…

கோவை, பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு நகராட்சி சார்பில் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . பொள்ளாச்சி-மே-3 பொள்ளாச்சியில் நேற்று இரவு சாரலுடன் கூடிய மழை பெய்து வந்தது இதை அடுத்து… Read More »பொள்ளாச்சியில் திடீரென மரம் விழுந்ததால்-போக்குவரத்து பாதிப்பு…

தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர்  கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென… Read More »தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டுமுன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறையில்… Read More »கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

கோவா கோயில் திருவிழா… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவாவில்… Read More »கோவா கோயில் திருவிழா… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

நாளை கத்தரி வெயில் தொடங்குகிறது-மக்கள் எச்சரிக்கையாக இருங்க

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெப்ப… Read More »நாளை கத்தரி வெயில் தொடங்குகிறது-மக்கள் எச்சரிக்கையாக இருங்க

error: Content is protected !!