Skip to content

May 2025

தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

  கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும்… Read More »தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.. பரபரப்பு

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக பத்து லட்சம்… Read More »திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.. பரபரப்பு

கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன்  இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அந்த பைக்கை பின் தொடர்ந்து ஒருவர் வந்தார். அவர்  பைக்கின் பின்னால் இருந்த  பெண்ணிடம்  வம்பு செய்யும் நோக்கில் … Read More »கணவருடன் சென்ற பெண்ணிடம் வம்பு செய்த சென்னை போலீஸ்காரர்

திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருவெறும்பூர் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து வாடகை பணம் கொடுக்காமல் ஏமாற்றிய இருவர் கைது திருவெறும்பூர் மே 2 திருவெறும்பூர் அருகே கார்களை மாத வாடகைக்கு எடுத்துக்கொண்டுவேறு இடங்களில் அடமானம் வைத்து கார் உரிமையாளர்களை… Read More »திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் குமார் (38) இவர் நேற்று திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த பொழுது… Read More »திருச்சி அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு… Read More »கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழை

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.  பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி  வெயில்  வாட்டி வதைக்கிறது.   வரும் 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளது.  அதற்கு முன்னதாகவே வெயில் அதிகரித்து… Read More »திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழை

கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி உள்ள காந்திகிராமத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது ரத்த வங்கி மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். மனித உடம்பில் காயம்… Read More »கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி… உத்தமர்கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதிருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்தலமாக விளங்கும் உத்தமர்கோவில் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரம்மா, விஸ்ணு, சிவன் ஆகிய… Read More »திருச்சி… உத்தமர்கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபிரபல சீரியல் நடிகையான அமுதா குடும்ப தகராறு காரணமாக வீட்டில் இருந்த ஃபினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகை அமுதா இன்று வீட்டில் தற்கொலை… Read More »கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை

error: Content is protected !!