Skip to content

May 2025

துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைத்தது தமிழக அரசு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க, தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அறிவித்துள்ளது. இதன்படி சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர்… Read More »துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைத்தது தமிழக அரசு

சூரியவன்சி கொடுத்த ஏமாற்றம்-வெளியேறியது ராஜஸ்தான்

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது.  இதில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில்… Read More »சூரியவன்சி கொடுத்த ஏமாற்றம்-வெளியேறியது ராஜஸ்தான்

ஆக.,15ல் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு… நடிகர் விஷால் தகவல்

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVவரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் தெரிவித்தார். சென்னையில் நடிகர் விஷால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட… Read More »ஆக.,15ல் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு… நடிகர் விஷால் தகவல்

பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபெரம்பலூர் அருகே கொளத்தூரில் இன்று காலை பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமம் குப்பன் ஏரியில் மாவட்ட திமுக… Read More »பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே… Read More »தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVசுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில்,    பெண்கள்  மீன் வியாபாரம் செய்கிறார்கள்.  கோடை வெயிலின்  தாக்குதலை சமாளிக்கும் வகையில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு தமிழ்நாடு மீனவர் பேரவையின்  சார்பில்,  பேரவை தலைமை… Read More »மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

‘காயம் ஆற்றும் மருந்து இளையராஜாவின் இசை’- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVகரூரில் நேற்று இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம்   என்ற பெயரில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் கரூர் – திருச்சி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி… Read More »‘காயம் ஆற்றும் மருந்து இளையராஜாவின் இசை’- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதிநடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர்… Read More »இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

புதுகை அருகே கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை யொட்டி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார்.  கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை அருகே கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி-திருச்சி ரவுடிக்கு வலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தீட்சிதர் தோட்டம் 2 -வது கிராஸ் ஸ்ரீ நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவரது மனைவி நிர்மலா (36). இவர் திருச்சி கடைவீதிக்கு பர்சேசிங் செய்வதற்காக வந்தார். பின்னர்… Read More »பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி-திருச்சி ரவுடிக்கு வலை

error: Content is protected !!