Skip to content

May 2025

திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி சஸ்பெண்ட்

திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர்… Read More »திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி சஸ்பெண்ட்

ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு

புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் உதவிப்பொறியாளராக பணிபுரிபவர் பாலாஜி. இவர் வயது மூப்பின் காரணமாக ஏப்.30 ம்தேதியுடன்(நேற்று)  பணிநிறைவு பெற்றார். இதையடுத்து அவருக்கு துறை சார்பில் பணிநிறைவு பாராட்டு விழாநடைபெற்றது.… Read More »ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

தவெக தலைவர் நடிகர் விஜய்  ஜனநாயகன் படப்பிடிப்புக்காக இன்று  கொடைக்கானல் செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து  மதுரைக்கு விமானத்தில் வந்தார்.  விஜயை பார்க்க  தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.  இந்த நிலையில்  சென்னை விமான… Read More »சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

திருப்பத்தூர், வீட்டில் புகுந்த கரடி கூண்டுவைத்து பிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகள் ஒரு தாய் கரடி என மூன்று கரடிகள் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு விவசாய… Read More »திருப்பத்தூர், வீட்டில் புகுந்த கரடி கூண்டுவைத்து பிடிப்பு

சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

சென்னை மெரீனா கடற்கரையில் 1923 ம் வருடம் மே மாதம், தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதுவே இந்தியாவில் மே தினத்தையொட்டி நடைபெற்ற முதல் கூட்டமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின்… Read More »சிவ ராஜசேகரன் தலைமையில் சென்னை காங்கிரசார் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை

பஞ்சப்பூர் பஸ் நிலையம், அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 9 ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி   பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம், அமைச்சர் நேரு ஆய்வு

போதைக்கு எதிரான மாரத்தான் போட்டி

தஞ்சை மாவட்டம்  வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி   இன்று நடந்தது. 10 கி.மீ. 5 கி.மீ. 3 கி.மீ என 3 பிரிவுகளில் நடந்த போட்டியில்… Read More »போதைக்கு எதிரான மாரத்தான் போட்டி

திருப்பூர் நர்ஸ் கொடூர கொலை

திருப்பூர் மாவட்டம் பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவர், தலையில் கல்லைப் போட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார்.  தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தலை மற்றும் கை நசுங்கிய நிலையில்… Read More »திருப்பூர் நர்ஸ் கொடூர கொலை

ஐபிஎல், லீக்குடன் நடையை கட்டுகிறது சிஎஸ்கே

 ஐபிஎல்   போட்டியில் 49வது லீக் போட்டி நேற்று  சென்னையில் நடந்தது.  சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த… Read More »ஐபிஎல், லீக்குடன் நடையை கட்டுகிறது சிஎஸ்கே

அலையாத்தி காடுகளை காப்போம், மீனவர் பேரவை கோரிக்கை

தேசிய மீனவர் பேரவையின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் குமரவேலு விடுத்துள்ள  ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலோரரங்களில்  உள்ள சதுப்பு நிலக்காடுகள் என சொல்லப்படும் அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலும் அதிக பரப்பில் உள்ளது.   இதனை மாங்குரோ… Read More »அலையாத்தி காடுகளை காப்போம், மீனவர் பேரவை கோரிக்கை

error: Content is protected !!