Skip to content

May 2025

பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா? அமைச்சர் பதில்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியயதாவது: கோடை விடுமுறைக்கு பின்னர்  ஜூன் 2ம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.  அப்போது வெயில் எப்படி இருக்கிறது என்பதை… Read More »பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா? அமைச்சர் பதில்

100 நாள் வேலை:ரூ.2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு

மகாத்மா காந்தி  100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த ஆண்டு நடந்த இந்த வேலைக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் தற்போது இந்த வேலை பாதிக்கப்பட்டு உள்ளது.… Read More »100 நாள் வேலை:ரூ.2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் பொதுத் தேர்வு அவசியம். இந்த தேர்வை மத்திய அரசின் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.… Read More »நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சாதி கணக்கெடுப்பு, திமுகவுக்கு கிடைத்த வெற்றி- முதல்வா் ஸ்டாலின்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும்… Read More »சாதி கணக்கெடுப்பு, திமுகவுக்கு கிடைத்த வெற்றி- முதல்வா் ஸ்டாலின்

தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர் தினமான மே தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

நகைக்காக தங்கை கொலை, புதுகை வாலிபருக்கு தூக்கு

புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் என்ற சுரேஷ் (32),இவரது சொந்த சித்தி  சிவகாமி,  இவர் புதுக்கோட்டை  கணேஷ்நகர் பொன்நகரில் வசித்து வந்தார். இவரது மகள் லோகப்பிரியா(21), கடந்த 2021ல் … Read More »நகைக்காக தங்கை கொலை, புதுகை வாலிபருக்கு தூக்கு

சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

error: Content is protected !!