Skip to content

June 2025

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடக்கம்

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார்… Read More »பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடக்கம்

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..!! டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள  தமிழ்நாடு அரசு  டெண்டர் கோரி உள்ளது. ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள டைடல் பூங்கா மூலம் சுமார்… Read More »ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..!! டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..

ஒகேனக்கல் நீர்வரத்து 57ஆயிரம் கனஅடியாக உயர்வு

தென்மேற்கு பருவமழை  கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது.    கர்நாடகத்தில்  உள்ள கே. ஆர். எஸ். மற்றும்  கபினி அணைகள் நிரம்பி விட்டதால் உபரி… Read More »ஒகேனக்கல் நீர்வரத்து 57ஆயிரம் கனஅடியாக உயர்வு

நாளை, கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: VSB அழைப்பு

கரூர்மாவட்டதி.மு.க. செயற்குழுகூட்டம் நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு கரூர் மாவட்டக்  திமுக  அலுவலகம் (கலைஞர் அறிவாலயம்) தளபதி அரங்கில்  நடக்கிறது. மாவட்டக் கழக அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். திமுக  உயர்நிலை செயல்திட்டக்குழு… Read More »நாளை, கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: VSB அழைப்பு

ஜூலை 1 முதல், ரயில் கட்டணம் உயர்கிறது

  • by Authour

இந்தியாவில் தினமும் சராசரியாக 3 கோடி பேர் ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள்.  அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு  அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி  வசதி கொண்ட பெட்டிகளின்… Read More »ஜூலை 1 முதல், ரயில் கட்டணம் உயர்கிறது

ஊரோரம் புளிய மரம்…போதையில் ஆபாச நடனம்… அர்ச்சகர்கள் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயில் ஒன்றில் தற்காலிக உதவி அர்ச்சகராக இருந்தவர் கோமதிநாயகம் (30). இவர், சில அர்ச்சகர்களுடன் சேர்ந்து, தனது வீட்டில், டிவியில் சத்தமாக ‘ஊரோரம் புளிய மரம் உலுப்பி விட்டா… Read More »ஊரோரம் புளிய மரம்…போதையில் ஆபாச நடனம்… அர்ச்சகர்கள் மீது வழக்கு

ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம்

தவெக செயற்குழு கூட்டம் வரும் 4ம் தேதி காலை சென்னை அடுத்த பனையூரில் உள்ள  தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.  கூட்டத்திற்கு கட்சித்தலைவர்  நடிகர் விஜய் தலைமை தாங்குகிறாா். விஜயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்,   பிரசாரம்… Read More »ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

தஞ்சையில் உள்ள அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை அவர்களால்கூட மறைக்க முடியவில்லை எனவும்… Read More »‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றப்பொது மதுரை ஆதினம்… Read More »சிக்கலில் மதுரை ஆதினம்..! 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மதுபோதையில் தாறுமாறாக 4 சக்கர வாகனத்தை… Read More »போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு

error: Content is protected !!