Skip to content

June 2025

குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது

கும்பகோணம் அடுத்த பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே  எருமைப்பட்டி  கிராமத்தில் வசித்து  வந்தவர் கலியமூர்த்தி (45).இவரது மனைவி சிந்தனைச் செல்வி (25). இவர்களுக்கு கனிஷ்கா (09) மற்றும் சிவகார்த்திகேயன் (07) என இரண்டு குழந்தைகள்… Read More »குடிபோதையில் தகராறு.. பாபநாசம் அருகே கணவனை குத்திகொன்ற மனைவி கைது

அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அதிமுகவாக மாறிவிட்டது… அமைச்சர் சிவசங்கர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு கிராமங்களில் 5 கோடியே 20 இலட்சம் மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை துவங்கி வைத்தபின் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளரை… Read More »அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அதிமுகவாக மாறிவிட்டது… அமைச்சர் சிவசங்கர்

போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது

  • by Authour

ஏப்ரல் மாதத்தில்,  பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீகாந்த்,.  இவர்   போதைப்பொருளான கொகைன் பயன்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக  நுங்கம்பாக்கத்தில் கடந்த 17ம் தேதி கைதான   அதிமுக நிர்வாகி பிரதீப் என்பவா்… Read More »போதைப்பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது

மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அது  பெரியார், அண்ணா ஆகியோரை  அவமரியாதை செய்யும்  வகையில் இருந்ததாக  பலரும் குற்றம் சாட்டினர். இத்தனைக்கும் இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள்… Read More »மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு… Read More »மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

வாலிபர்களிடம் செல்போன் பறிப்பு.  திருச்சி, திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் தனது மற்றொரு நண்பரை… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர்  முருகானந்தம் பிறப்பித்து உள்ளார். அதன்படி  திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், பேரூராட்சிகளின் இயக்குனராக மாற்றப்பட்டார்.  உயர்கல்வித்துறை செயலாளராக  சங்கர்… Read More »திருச்சி கலெக்டர் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

திருச்சி ஏர்போட்டில் பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்…

திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்தார். அப்பொழுது திருச்சி விமான நிலையத்தில் அவருடைய உடமைகளை அங்கிருந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது… Read More »திருச்சி ஏர்போட்டில் பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்…

சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி

  • by Authour

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த  ஒருவர் தனி நபராக  அங்கு வந்து … Read More »சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி

சர்வதேச யோகா தினம்.. திருச்சி மாணவிகள் 12 கின்னஸ் உலக சாதனை

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பெங்களூரில் திரிபுரன வாசனி பேலசில் உலக யோகா தினம் அக்சர் யோகா கேந்திரா சார்பில் 12 கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது இதில்… Read More »சர்வதேச யோகா தினம்.. திருச்சி மாணவிகள் 12 கின்னஸ் உலக சாதனை

error: Content is protected !!