Skip to content

June 2025

அண்ணாவை விமர்சிக்கும் மாநாட்டில் அதிமுகவினர் இருக்கலாமா? சேகர்பாபு கேள்வி

மதுரையில் இந்து முன்னணி சார்பில்  நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.பி., உதயகுமார், செல்லூர் ராஜூ,… Read More »அண்ணாவை விமர்சிக்கும் மாநாட்டில் அதிமுகவினர் இருக்கலாமா? சேகர்பாபு கேள்வி

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” – கவிஞர் வைரமுத்து

‘போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து கவிஞர் வைரமுத்து  வருத்தம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இருதரப்பிலும்  ஏராளமான உயிரிழப்புகள்,  பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.… Read More »போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” – கவிஞர் வைரமுத்து

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

  • by Authour

 இஸ்ரேல்,  ஈரான் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  நேற்று , ஈரானில்  நேரடி தாக்​குதல் நடத்தியது.. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த… Read More »ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

கோவையில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கோவை மாவட்டத்தில் மழை… Read More »கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில்  காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் கடந்த… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி சார்பில் வக்ஃப் உரிமை மீட்பு மகளிர் மாநாடு மரக்கடையில் மாவட்டம் மகளிர் அணி துணைத் தலைவர் மூமீனாபேகம்… Read More »வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்

கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

போதைப் பொருள் கடத்தலா?.. மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் ஈடுபட்டதால்.. பரபரப்பு.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில், பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழக மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவை… Read More »போதைப் பொருள் கடத்தலா?.. மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் ஈடுபட்டதால்.. பரபரப்பு.

தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ எனப்படும் பகுதியில் ஈமத் தாழிகள் போன்று காணப்படுகிறது என்று பாளையப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரெ. கமலதாசன் தகவல் அளித்தார். இதன் பேரில் கல்வெட்டு… Read More »தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

மீண்டும் விஜய் நடிப்பார்.. பிரபல நடிகை பரபரப்பு தகவல்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.… Read More »மீண்டும் விஜய் நடிப்பார்.. பிரபல நடிகை பரபரப்பு தகவல்..

error: Content is protected !!