Skip to content

June 2025

கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலியூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதனை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்… Read More »கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

யோகா தினம்… தஞ்சையில் 1500 பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி…

தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்தில் றசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 1500 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன்… Read More »யோகா தினம்… தஞ்சையில் 1500 பள்ளி மாணவர்கள் யோகா பயிற்சி…

பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக வால்பாறை ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை , போன்ற நீர் பிடிப்பு… Read More »பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

மெரினாவில் சீறிப்பாய்ந்த கார் … 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று காவலர்  மீது ஏற்றுவதுபோல அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக சென்றதால்,… Read More »மெரினாவில் சீறிப்பாய்ந்த கார் … 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

கோவை- சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு… பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

கோவை, மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி குடிநீர் உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு… Read More »கோவை- சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு… பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதல் விவகாரத்தில் காதலி வீட்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி… Read More »காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்

சென்னை வானகரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள்… Read More »ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்

பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலமுருகன் (45) இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு சந்தோஷ் (9), கஜேந்திரன் (5) சரோஜா (4) ரோஷினி (3) என்கிற… Read More »பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..

கோவை அருகே உள்ள கோவைபுதூர் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆரோக்கிய வாழ்வில் யோகா என்பதை வலியுறுத்தி 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கவனம் ஈர்த்துள்ளனர். இந்தியாவின்… Read More »கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..

மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி

கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல்(54). இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி மதியம் 3 மணிக்கு கடை வியாபாரம் முடிந்ததும் கடையை சுத்தம் செய்து,… Read More »மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி

error: Content is protected !!