Skip to content

June 2025

வரும் 25, 26ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25, 26 தேதிகளில்  சென்னையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  கூட்டத்திற்கு  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.  பாஜகவினர்… Read More »வரும் 25, 26ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் முசிறி கோட்டாட்சியராக இருப்பவர் ஆரமுது தேவசேனா. இவர் இன்று  காலை பணி நிமித்தமாக   திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு  அரசு ஜீப்பில்  வந்து கொண்டிருந்தார்.  ஜீயபுரம் அருகே வந்தபோது அவரது  ஜீப்பின்  முன்பக்க… Read More »முசிறி கோட்டாட்சியர் தேவசேனா விபத்தில் பலி

கோவையில் பிரம்ம கமலம் செடி பூத்தது- பூஜை செய்து வழிபாடு

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தங்கவேலு, அவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரம்ம கமலம் செடியை பற்றி கேள்விப்பட்டு, நீண்ட நாட்களாக தேடி அலைந்த அவருக்கு சிறுமுகை லிங்கனூர் பகுதியில் ஒரு… Read More »கோவையில் பிரம்ம கமலம் செடி பூத்தது- பூஜை செய்து வழிபாடு

கோவை-கேரளா வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

கோவை அருகே வாளையாறு சோதனைச் சாவடியில், உரிய ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் ஹவாலா பணத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து… Read More »கோவை-கேரளா வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு

  • by Authour

எய்ட்ஸ் நோய் முதன்முதலில்  1981ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.  இந்த  நோய்க்கு காரணமான எச்.ஐ.வி வைரஸ் 1983 ல் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம், தாய்ப்பால், விந்தணுக்கள்  உள்ளிட்ட  உடல் திரவங்களின் பரிமாற்றம் மூலம் எச்.ஐ.வி பரவுகிறது. கர்ப்பம்… Read More »எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு

கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

  • by Authour

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (32), ஈரோடு… Read More »கரூர் அருகே… கனரக வேன்-கார் மோதி விபத்து… 7 பேர் படுகாயம்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும்… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

காதல் திருமணம் செய்த வாலிபர் கடத்தல்….கணவனை மீட்க போராடும் கரூர் புதுப்பெண்

காதல் திருமணம் செய்த வாலிபர்  2 நாளில் கடத்தல்….கணவனை மீட்க போராடும் கரூர் புதுப்பெண் ====== திருவள்ளூர் மாவட்டத்தில்  ஒரு  காதல் திருமண ஜோடியை பிரிக்க    அரசியல்வாதி, தொழிலபதிர், போலீஸ் உயர் அதிகாரி, … Read More »காதல் திருமணம் செய்த வாலிபர் கடத்தல்….கணவனை மீட்க போராடும் கரூர் புதுப்பெண்

தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பு அணிகளில் ஒன்றான மருத்துவர் அணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.  2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தியே… Read More »தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்

குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேளாங் காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோடாங்கி ( ஆடு மாடு தரகர் தொழிலாளி) வயது 53. கீழ கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடு தரகர் பெரியசாமி,… Read More »குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

error: Content is protected !!