Skip to content

June 2025

சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

  • by Authour

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில்,  சென்னை மாநகராட்சி  சிறப்பு ஏற்பாடு செய்தது.  அதன்படி சென்னை மெரினா கடற்கரை உற்பட 50  இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டது. … Read More »சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்-முதல்வர் திறந்தார்

ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  • by Authour

தமிழக  போலீஸ் ஏடிஜிபி  ஜெயராம்,   எம்.எல்.ஏ.  ஜெகன்மூர்த்தியுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால்  ஏடிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை  உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து   ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் … Read More »ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்சியில் இலவச வீடு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நடைபெற்றது இந்நிகழ்வில் 61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி,வடக்கு… Read More »திருச்சியில் இலவச வீடு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்

தேசிய கராத்தே: பதக்கம் வென்ற திருச்சி வீராங்கனைகள்

நான்காவது தேசிய  கராத்தே போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது.இப்போட்டியில், 30க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு… Read More »தேசிய கராத்தே: பதக்கம் வென்ற திருச்சி வீராங்கனைகள்

கரூர் அருகே மருத்துவமனை கூடுதல் கட்டிட பணி- VSB தொடங்கி வைத்தார்

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான  பணி தொடக்க விழா  நடந்தது. முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்… Read More »கரூர் அருகே மருத்துவமனை கூடுதல் கட்டிட பணி- VSB தொடங்கி வைத்தார்

விபத்தில் சிக்கி 8 மாத கருவுடன் சாலையில் உயிருக்கு போராடிய பசு… காப்பாற்றிய பொதுமக்கள்

  • by Authour

அரியலூர் புறவழிச்சாலையில் நேற்றிரவு திடீரென குறுக்கே வந்த பசுமாடு ஒன்றின் மீது கார் மோதியதில், பசு நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் 8 மாதம் கருத்தரித்திருந்த பசுமாடு கீழே விழுந்தது காயம் அடைந்தது. காரின்… Read More »விபத்தில் சிக்கி 8 மாத கருவுடன் சாலையில் உயிருக்கு போராடிய பசு… காப்பாற்றிய பொதுமக்கள்

கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

குளித்தலை அருகே பில்லூரில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பில்லூரில் பெரிய ஏரி குளத்தில்… Read More »கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..

புதுச்சேரியில் ஜூலை 9-ம் தேதி பந்த்..!

  • by Authour

நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்… Read More »புதுச்சேரியில் ஜூலை 9-ம் தேதி பந்த்..!

நெல்லை- இளம்பெண் கொலை வழக்கில் சாமியார் உட்பட 4 பேர் சிக்கினர்

  • by Authour

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு… Read More »நெல்லை- இளம்பெண் கொலை வழக்கில் சாமியார் உட்பட 4 பேர் சிக்கினர்

error: Content is protected !!