Skip to content

June 2025

தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின் போது தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை.… Read More »தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சாவூர் அருகே காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டத்தின் போது பிஎஸ்எப் வீரர் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த சரவணவேல் என்பவரின் மகன்… Read More »தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வகாப் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி காயத்ரி. இவர் தனது தாய் சாரதாவுடன் இணைந்து பெரிய கோயில் அருகே சோழன் சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலையோரம் பொம்மை மற்றும்… Read More »தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது- ஆர்.எஸ்.பாரதி..

“தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?” எனக் கேட்ட அமித்ஷா, தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார்! என திமுக  அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர்… Read More »எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது- ஆர்.எஸ்.பாரதி..

கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு தோஸ்த் வாகனம் மூலம் அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம் தளைவா பாளையம் பகுதியில் தோஸ்த் வாகனத்தின் டயர் வெடித்து… Read More »கரூர் அருகே தக்காளி லோடு ”தோஸ்த் வாகனம்” டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து

சூப்பர் மார்கெட்டில் ஜிபேயில் 1ரூபாய் மட்டும் அனுப்பி ஏமாற்றிய 3 பேருக்கு தர்மஅடி

திருப்பத்தூர் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்த கவி என்பவர் புதுப்பேட்டை பகுதியில் தமிழன் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். அப்போது வெங்களாபுரம் பகுதியை சேர்ந்த கௌதம், சஞ்சய், ஜெகன் ஆகிய மூன்று பேரும் சூப்பர்… Read More »சூப்பர் மார்கெட்டில் ஜிபேயில் 1ரூபாய் மட்டும் அனுப்பி ஏமாற்றிய 3 பேருக்கு தர்மஅடி

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி… Read More »கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

சண்முக பாண்டியன் நடிப்பில் ”படைத்தலைவன்”…A1தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்…பிரேமலதா

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ரவி இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரவக்குறிச்சி… Read More »சண்முக பாண்டியன் நடிப்பில் ”படைத்தலைவன்”…A1தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்…பிரேமலதா

ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 கால்களை இழந்த பெண்… குளித்தலையில் சம்பவம்

சேலம் மாவட்டம், வாளவாடியை சேர்ந்த நீலா வயது 27 திருமணம் ஆகாதவர். இவர் இன்று சேலத்திலிருந்து குளித்தலை வழியாக மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி சென்றுள்ளார். குளித்தலை ரயில் நிலையத்தில் ரயில் இன்றும்… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 கால்களை இழந்த பெண்… குளித்தலையில் சம்பவம்

பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலாளி சாவு…

தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆனது அடிக்கடி சாலைகளில் வெளியேறி வருகிறது.  இதனால் கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அவ்வப்போது தூய்மை பணியாளர்கள் கழிவுநீரை அகற்றி வருகின்றனர்.… Read More »பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தொழிலாளி சாவு…

error: Content is protected !!