Skip to content

June 2025

அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நமங்குணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி இந்திரா (47). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வாங்கிய நகையை, குடும்ப சூழ்நிலையின் காரணமாக அடகு வைப்பதற்கு… Read More »அரியலூர் செந்துறையில் போலி நகை அடகு கடை நடத்தி வந்த நபர் கைது

பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; கூரைநாடு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு:- நாடெங்கும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில்… Read More »பக்ரீத் பண்டிகை… மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

தவறி விழுந்து பெயிண்டர் பலி- பெண் தற்கொலை -திருச்சி க்ரைம்..

பெயிண்டர் பலி கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநாதன் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 33)பெயிண்டிங் தொழிலாளி இவர் தற்போது மணப்பாறை டவுன் குழந்தை வேலு தெரு பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து… Read More »தவறி விழுந்து பெயிண்டர் பலி- பெண் தற்கொலை -திருச்சி க்ரைம்..

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 54) இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த… Read More »தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் மோதல் முற்றியது

அமெரிக்க அதிபர்,  டிரம்பின்  நெருங்கிய நண்பர்   தொழிலதிபர்  எலான் மஸ்க்.  இவர் டிரம்புக்காக தேர்தல் பணியாற்றினார்.  அதற்க கைமாறாக  எலான் மஸ்க்குக்கு அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ)  உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130… Read More »அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் மோதல் முற்றியது

கர்ப்பிணிகளுக்கு முகக்கவசம் அவசியம்.. சுகாதாரத்துறை

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் உள்ளதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது. “காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பே சிகிச்சைக்கு செல்ல வேண்டும்;… Read More »கர்ப்பிணிகளுக்கு முகக்கவசம் அவசியம்.. சுகாதாரத்துறை

போலீஸ் பாதுகாப்பு வழங்கியும் கோர்ட்டில் ஆஜராகாத சகாயம்

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாகவும், உரிய அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக கடந்த 2011ம் ஆண்டில் புகார்… Read More »போலீஸ் பாதுகாப்பு வழங்கியும் கோர்ட்டில் ஆஜராகாத சகாயம்

ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

தமிழ்நாட்டில் இருந்து  ராஜ்யசபாவுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.  இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி  நடக்கிறது. இதற்காக திமுக கூட்டணியில் இருந்து 4பேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் இன்று காலை வேட்பு மனு… Read More »ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

புதுகை பள்ளியில் போதை எதிர்ப்பு மன்றம், கலெக்டர் தொடங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதிருக்கும் முகா ம் நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்கை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.… Read More »புதுகை பள்ளியில் போதை எதிர்ப்பு மன்றம், கலெக்டர் தொடங்கினார்

முறைகேடுகளில் ஈடுபட்ட 5 காவலர்கள் சஸ்பெண்ட்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகோவை மாநகரில் பணியாற்றும் காவல் துறையினர் சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டு… Read More »முறைகேடுகளில் ஈடுபட்ட 5 காவலர்கள் சஸ்பெண்ட்

error: Content is protected !!