Skip to content

June 2025

தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள ஆர்எம்எச் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் இன்று திராவிடத்தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு திராவிடத்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை… Read More »தஞ்சை…அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் திராவிடத்தமிழர் கட்சி போராட்டம்..

தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு… Read More »தஞ்சை-விவசாயிகளை ஒருமையில் பேசி தாக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.

புதுவை: 3 எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா

புதுச்சேரி மாநிலத்தில்  என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு  என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக இருக்கிறார்.  பாஜகவை சேர்ந்த  ராமலிங்கம், அசோக்பாபு,  வெங்கடேசன் ஆகியோர்  நியமன எம்.எல்.ஏக்களாக உள்ளனர். இந்த… Read More »புதுவை: 3 எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா

இளம்பெண் திடீர் மாயம்…வாலிபரிடம் 7.5 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்

இளம்பெண் திடீர் மாயம்.. திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவர் உடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன்… Read More »இளம்பெண் திடீர் மாயம்…வாலிபரிடம் 7.5 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.. திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ்… Read More »ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்க , காவல்துறை எதிர்ப்பு

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா..!!

  • by Authour

10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘கில்லர்’ படம் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 1999ல் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வாலி’படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தார் எஸ்.ஜே.சூர்யா.… Read More »10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா..!!

சித்தன்னவாசல் கோடை விழா- அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை  இணைந்து சித்தன்னவாசல் கோடை விழா – 2025   நடத்தியது.   இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  விழாவில் பங்கேற்று  அங்குள்ள… Read More »சித்தன்னவாசல் கோடை விழா- அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்

கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

சாகசத்திற்காக பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை  நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.… Read More »கெத்துக்காக படிகளில் பயணம்.. மாணவர்கள் மீது போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலாம்

ராமதாசுடன், செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று, தைலாபுரம் சென்று  பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து  பூச்செண்டு வழங்கி சிறிது நேரம் பேசினார். இந்த சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது: ராமதாஸ் அவர்களை மரியாதை… Read More »ராமதாசுடன், செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

பணம் திருடிய வழக்கு… கணவனின் ஜாமீனுக்காக ஆஜராக வந்த மனைவி கைது

கிருஷ்ணராயபுரம் அருகே வங்கியில் பணம் எடுத்து வந்த விவசாயி இருசக்கர வாகனத்தில் வைத்து நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்ற போது மர்ம நபர்கள் திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »பணம் திருடிய வழக்கு… கணவனின் ஜாமீனுக்காக ஆஜராக வந்த மனைவி கைது

error: Content is protected !!