Skip to content

June 2025

திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு இதற்கு முன்பு இருந்த கழிவுநீர் கால்வாய் உடைத்துள்ளனர். மேலும்… Read More »நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பதவியேற்பு

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த  சரவணன், திருச்சி கலெக்டராக மாற்றப்பட்டார்.  அவருக்கு பதில்  தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்  மதுபாலன் திருச்சி  மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து இன்று மதுபாலன் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பதவியேற்பு

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தனிப்பிரிவு   போலீஸ்காரராக பணியாற்றுபவர்  வெங்கடேஷ், இதுபோல மாத்தூர் தனிப்பிாிவு காவலராக பணியாற்றுபவர்  பாண்டியன். இவர்களது  சிறப்பான பணியை பாராட்டி  மாவட்ட போலீஸ்  சூப்பிரெண்டு அபிஷேக் குப்தா, மேற்கண்ட இரு காவலர்களுக்கும்… Read More »போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

சமயபுரம் கோவிலில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி மாவட்டம்  சமயபுரம் மாரியம்மன் கோவில்   உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கை மூலம் 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்  கிடைத்துள்ளது. மேலும், 1 கிலோ 942 கிராம் தங்கம், 3… Read More »சமயபுரம் கோவிலில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்- அமித்ஷா மீண்டும் உறுதி

  • by Authour

தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலை சந்திக்க  திமுக தலைமையில் ஒரு கூட்டணி  அமைக்கப்பட்டு உள்ளது.  கடந்த தேர்தலையும் இந்த கூட்டணியில் தான் சந்திந்தனர்.… Read More »தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்- அமித்ஷா மீண்டும் உறுதி

கல்லூியில்”மிஷன் ஒயிட் வேவ்” திட்டம்… பயிற்சி பட்டறை- அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்..

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பால்வளத் துறையின் சார்பில் மிஷன் ஒயிட் வேவ் என்னும் திட்டத்தின் பயிற்சி பட்டறையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து எம்பிஏ மாணவர்களிடம் கலந்துரையாடினார்… Read More »கல்லூியில்”மிஷன் ஒயிட் வேவ்” திட்டம்… பயிற்சி பட்டறை- அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்..

அண்ணா தான் எங்களின் அடையாளம்… ஓபிஎஸ் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஒ.ப்ன்னீர்செல்வம் 5 நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்து கொண்டு விமான முலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து… Read More »அண்ணா தான் எங்களின் அடையாளம்… ஓபிஎஸ் பேட்டி

கருணாநிதி, ஒரு அறிவுபுதையல்- கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கில்,  கலைஞர் நூற்றாண்டு  கருத்தரங்கம் நடந்தது.  இந்த கருத்தரங்கில்  நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். … Read More »கருணாநிதி, ஒரு அறிவுபுதையல்- கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி… பங்கேற்க நடிகர் கமலுக்கு அழைப்பு

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுகள் 2026 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பரிந்துரைகளுக்கான வாக்கெடுப்பு ஜனவரி… Read More »ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி… பங்கேற்க நடிகர் கமலுக்கு அழைப்பு

error: Content is protected !!