Skip to content

December 2025

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

  • by Editor

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி… Read More »ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா யாகம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மகா யாகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனுமன்… Read More »தம்பிக்கோட்டை ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா யாகம்.. பக்தர்கள் தரிசனம்

சிவாச்சாரியார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

சேலம் சிவாச்சாரியாரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் தனது தந்தை ராமமூர்த்தியுடன், தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வசித்து… Read More »சிவாச்சாரியார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Editor

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது… Read More »நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

BHEL தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி- துரை வைகோ எம்பி கோரிக்கை

  • by Editor

திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய கோரி கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமியிடம் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ கோரிக்கை… Read More »BHEL தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி- துரை வைகோ எம்பி கோரிக்கை

அரியலூர்- ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்..வெள்ளிக்கிழசத்தில் ஆஞ்சநேயர்-தரிசனம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் ஆலய நிர்வாகம் சார்பில், அருள்மிகு ஸ்ரீ பக்த அனுமான் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி… Read More »அரியலூர்- ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்..வெள்ளிக்கிழசத்தில் ஆஞ்சநேயர்-தரிசனம்

நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை!

  • by Editor

சென்னை, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.20-12-2025 மற்றும் 21-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு… Read More »நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை!

டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

  • by Editor

2026ல் நடைபெற உள்ள டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு வௌியட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள போட்டிகள் நடைபெற உள்ளது. கேப்டனாக… Read More »டி.20 உலககோப்பை- இந்திய அணி அறிவிப்பு..

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

  • by Editor

ஜோலார்பேட்டை அருகே கணவன் மனைவி ஆசிரியராக உள்ள வீட்டில் 40 சவரன் தங்க நகை கொள்ளை! மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் ராஜூவ்… Read More »ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

விஜய் இன்னும் ‘அப்டேட்’ இல்லாமல் இருக்கிறார் – அமைச்சர் மகேஸ் பதிலடி

  • by Editor

 திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களிடம் தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் (School Dropout) விகிதம் குறித்து விஜய் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு… Read More »விஜய் இன்னும் ‘அப்டேட்’ இல்லாமல் இருக்கிறார் – அமைச்சர் மகேஸ் பதிலடி

error: Content is protected !!