Skip to content

December 2025

ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

  • by Editor

திருச்சியின் ஸ்ரீரங்கத்தில், தஞ்சையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் (தந்தை,… Read More »ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

புதுகை- ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஊராட்சியைச் சேர்ந்தவர் . இதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டு மனையை வரன்முறைப்படுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். லஞ்சக் கோரிக்கை: அந்தச் சான்றிதழை… Read More »புதுகை- ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது

சிவகங்கை -ஆக்கிரமிப்பு வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் போராட்டம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தின்… Read More »சிவகங்கை -ஆக்கிரமிப்பு வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் போராட்டம்

ஏழைகளின் பாதுகாப்பு அரணை அழிக்க விடமாட்டோம்- ராகுல் ஆவேசம்!

  • by Editor

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றவும், அதன் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் கொண்டு வந்துள்ள புதிய மசோதாவிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும்… Read More »ஏழைகளின் பாதுகாப்பு அரணை அழிக்க விடமாட்டோம்- ராகுல் ஆவேசம்!

காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்-அமைச்சர் மாசு பேட்டி

  • by Editor

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த செவிலியர்கள் போராடி வரும் நிலையில் அமைச்சர் மாசு பேட்டி.. போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகாௌ்ள வேண்டும். செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே இல்லாத நிலை.… Read More »காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்-அமைச்சர் மாசு பேட்டி

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு!

  • by Editor

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு (Disproportionate Assets Case), இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம்… Read More »ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு!

100 நாள் வேலை திட்டம்- டிச.24ல் திமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்காதது மற்றும் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்த ஒன்றிய அரசைக் கண்டித்து,… Read More »100 நாள் வேலை திட்டம்- டிச.24ல் திமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

125 மின்சார பஸ் சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Editor

சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனப்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழுலைப் பாதுகாக்கும் முயற்சியாக, இன்று (டிசம்பர் 19, 2025) பூந்தமல்லி பணிமனையில் இருந்து மேலும் 125 புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தைத் துணை முதல்வர் உதயநிதி… Read More »125 மின்சார பஸ் சேவையை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை

  • by Editor

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கம்… Read More »பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை

சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு… Read More »சென்னை ஐகோர்ட்-க்கு 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை

error: Content is protected !!