Skip to content

December 2025

வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

  • by Editor

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இன்று அதிகாலை முதல் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த ஆண்டு… Read More »வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்- மக்களவை அமர்வு காலவரையன்றி ஒத்திவைப்பு!

  • by Editor

கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாகவும், அதே சமயம் பல்வேறு காரசாரமான விவாதங்களுடனும் நடைபெற்று வந்த நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மக்களவை அமர்வைச் சபாநாயகர் ஓம் பிர்லா காலவரையன்றி ஒத்திவைத்தார். இந்தக் குளிர்காலக்… Read More »நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்- மக்களவை அமர்வு காலவரையன்றி ஒத்திவைப்பு!

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக..டிடிவி

  • by Editor

தமிழகத்தில் நீண்ட காலமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். செவிலியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைத் தமிழக… Read More »செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக..டிடிவி

திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

  • by Editor

திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் 4 மாணவர்கள், பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துத் தொடர்ந்து கஞ்சா புகைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அதே… Read More »திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகரின் சண்டாநகர்காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை ஒரு கட்டுமான தளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத் லிங்கம்பள்ளி ரயில் நிலையம் அருகே,… Read More »ஹைதராபாத்- கட்டுமான தளத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!

வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

  • by Editor

ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா பகுதியில் சாலையைக் கடந்த யானைகளால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தை வழிமறித்ததால் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அச்சத்தில் பயணித்தனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில்… Read More »வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

  • by Editor

சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,… Read More »கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

பார்வையற்ற பெண்ணாக நடித்த பார்வதி நாயர்.. எந்த படம்?..

  • by Editor

டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் கதையாக உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT தளத்தில் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான… Read More »பார்வையற்ற பெண்ணாக நடித்த பார்வதி நாயர்.. எந்த படம்?..

ஆடு-கோவில் உண்டியல் திருட முயற்சி.. சிக்கிய 2 பேர்- 2 பேர் எஸ்கேப்

  • by Editor

கரூர் அருகே அய்யம்பாளையத்தில் இரவு நேரத்தில் ஆடு மற்றும் கோவில் உண்டியல் திருட காரில் வந்தால் நான்கு பேர்,இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைப்பு. இருவர் காரில் தப்பி… Read More »ஆடு-கோவில் உண்டியல் திருட முயற்சி.. சிக்கிய 2 பேர்- 2 பேர் எஸ்கேப்

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

  • by Editor

 டிசம்பர் 19 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) முடிந்த நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு… Read More »தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

error: Content is protected !!