தூத்துக்குடி, குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது
ஆண்டுக்கு 25 ராக்கெட்டுகள் வரை ஏவ திட்டம்” குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது;
குலசேகரப்பட்டினம் இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது