Skip to content

20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 4 பேர் பலி..

மும்பை-டெல்லி விரைவு சாலையில் இன்று (டிச.15) அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; இவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் ஆவர். மேலும், 15 முதல் 20 பேர் வரை பலத்த காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!