திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 5 பேர் கைதுby AuthourNovember 26, 2025November 26, 2025 திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மருத்துவ பிரதிநிதி மற்றும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.1.62 லட்சம் மதிப்பிலான 4000 போதை மாத்திரைகள் , ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது. Tags:திருச்சியில் போதை மாத்திரைவிற்பனை