9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 53 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
பெரம்பலூர் – அருண்ராஜ் ஐஏஎஸ்
திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ்
திருச்சி – சரவணன் ஐ.ஏ.எஸ்
செங்கல்பட்டு – சினேகா ஐஏஎஸ்
மதுரை – பிரவீன் குமார் ஐஏஎஸ்
விருதுநகர் – சுகபுத்ரா ஐஏஎஸ்
ஈரோடு – கந்தசாமி ஐஏஎஸ்
நாமக்கல் – துர்கா மூர்த்தி ஐஏஎஸ்
சிவகங்கை – பொற்கொடி ஐஏஎஸ் ஆகியோர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.