Skip to content

எஸ்.பி. மீது அவதூறு…..திருச்சியில் நாதக நிர்வாகி கைது

  • by Authour

திருச்சி எஸ்.பி. மீது அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக  நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் என்பவரை  திருச்சி தில்லை நகர் போலீசார் கைது செய்யதுள்ளனர். கண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர். இவர் சமூகவலைதளங்களில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது  தவறான கருத்துக்களை பரப்பி வந்துள்ளார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் திருச்சி தில்லைநகரில் இருந்த கண்ணனை போலீசார் கைது செய்திினர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!