Skip to content

மலக்குடலை கிழித்த கத்தி-பெண் பலி.. திருச்சி ஜெனட் மருத்துவமனை முற்றுகை

  • by Authour

திருச்சி தென்னூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் பிரசவ ஆபரேசன் போது பெண் பலியாகியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது மலக்குடலை கத்தி கிழித்து விட்டதால் ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆபரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் 7 நாட்கள் கழித்து தாய் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஜெனட் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!