Skip to content

கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

  • by Authour

சென்னையில் சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் முகமது மஸ்தான் என்பவரிடம் ரூ. 27.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த சர்புதீன் முகமது மஸ்தான். இவர் திருமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக சர்புதீன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!