சேலம் அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு 11 ம் வகுப்பு மாணவர்களை கடித்தது. இதனால் வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். 2 மாணவர்களும் சேலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு
- by Authour

