Skip to content

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய துரை வைகோ

மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலலோடு,

இன்று 30/12/2025 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, இணைப்பு சக்கர

ம் பொருத்தப்பட்ட 24 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4 சர்க்கர நாற்காலிகளும் மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ , *புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா,
மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்
ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வின்போது மாநகர துணை மேயர் எம். லியாக்கத்அலி, தெற்கு மாநகர செயலாளர் வே.ராஜேஷ்,மாநகர அவைத்தலைவர் அ.ரெத்தினம், மாநகராட்சி உறுப்பினர் செந்தாமரை பாலு , மற்றும்இதயம்அப்துல்லா உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!