புதுச்சேரியில் ஏற்கனவே அறிவித்தப்படி மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். தற்பேர்து வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 உரிமைத்தொகையானது, வரும் 12ம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு ரூ. 2500 ஆக வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் மகளிர் உரிமைத்தொகை உயரும் என முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் பேசியிருந்தது கவனிக்கதக்கது.

