Skip to content

77வது குடியரசு தின விழா- திருச்சி ரயில்வே ஸ்டேசனில் சோதனை

திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின் மேற்பார்வையில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம், ரயில் பயணிகளின் உடைமைகளை இன்று 24.1.2026 RPF காவல் ஆளினார்களோடு இணைந்து திருச்சி ரயில் நிலைய நடைமேடை அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் பிரிவு காவலர்களோடு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!