Skip to content

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. ஸ்டாலின். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள், கைவினைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கண்காட்சி. கைவினைத் தொழிலில் வாழ்க்கையை அர்ப்பணித்த 10 கைவினைஞர்களுக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருதுகள்

error: Content is protected !!