புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு )ரேவதி , உதவித்திட்ட அலுவலர் (மகளீர்திட்டம்) பாலசுந்தரம் , மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்

