Skip to content

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்  ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்ப பள்ளிகள் ஜூன் 5ம் தேதி திறக்கப்படும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1ம் தேதி  திறக்கப்படும்.

2024ம் ஆண்டுக்கான பிளஸ்2 பொதுத்தேர்வு18.3.2024ல் தொடங்கும்.

2024ம் ஆண்டுக்கான பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதியும்,  10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 8ம் தேதியும் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!