சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்ட வீரர், வீராங்கனைகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் , மாவட்ட தலைவர் மெர்சி ரம்யா இன்று நேரில் சந்தித்து வாழ்த்த பெற்றனர். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
