Skip to content

நாகையில் இளம் பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை தெற்குப்பொய்கைநல்லூர் தெற்குதெருவை சேர்ந்த செந்தில் இவரது மனைவி ஜெயரஞ்சனி இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலுக்கு நேற்று இரவு சென்றுள்ளார்  அப்போது எதிர்பாராத விதமாக கட்டு விரியன் பாம்பு கடித்தது உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய ரஞ்சனி உயிரிழந்தார் இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!