புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி. ராமச்சந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ,வருவாய்த்துறை பி. அமுதாவை சந்தித்து தனதுதொகுதி சம்மந்தமாக மனு கொடுத்து பேசினார். அறந்தாங்கி தொகுதி மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினத்தை தனி வருவாய் கிராம மமாக அறிவிக்க வேண்டு மெனவும். இது குறித்து வருவாய் துறை அமைச்சரிடமும், சட்டப்பேரவையிலும் தான் பேசியதாகவும், அதனை விரைந்து நிறைவேற்றி தர அதில் கோரியிருந்தார்.

