Skip to content

அரியலூர் ஏஎஸ்பி உள்பட 3 பேருக்கு ஜனாதிபதி விருது

குடியரசு தினத்தையொட்டி  போலீஸ் துறையில்  சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு  தமிழ்நாட்டில்  சென்னை ஐஜி தேன்மொழி,  ஏஎஸ்பிகள் அரியலூர்  ரவி சேகர்,  செங்கல்பட்டு பொன்ராமு ஆகியோருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!