Skip to content

அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

  • by Authour

அரியலூர் மாவட்ட இணைய குற்றபிரிவு காவல்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவோம். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.ரவி சேகரன் வழிகாட்டுதலின் இன்று

அரியலூர் இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வாணி தலைமையில் இணைய குற்றப்பிரிவு காவல் துறையினர் அரியலூர் APN ஜவுளிக்கடையில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இணைய குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகள் பற்றி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இணைய குற்றபிரிவு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!