Skip to content

Editor

விஜய் திருக்குறள் அவரது தோழர்களை உற்சாகப்படுத்த- அமைச்சர் மகேஸ்

  • by Editor

விஜய் திருக்குறள் கூறியது அவர்கள் தோழர்களை உற்சாகப்படுத்த என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி… Read More »விஜய் திருக்குறள் அவரது தோழர்களை உற்சாகப்படுத்த- அமைச்சர் மகேஸ்

விசிகவினரின் வாகனத்தை மறித்து பாமக இளைஞர்கள் ரகளை

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் மறைந்த முன்னாள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான குரு பிறந்தநாள் விழாவை வன்னியர் ஜெயந்தி விழாவாக மாவீரன் மஞ்சள் படையினர் வருடம் தோறும் கொண்டாடி… Read More »விசிகவினரின் வாகனத்தை மறித்து பாமக இளைஞர்கள் ரகளை

கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்!

  • by Editor

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி… Read More »கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்!

பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்… முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளான மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி (₹3,548 கோடி) மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. “இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் மறக்க… Read More »பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்… முதல்வர் ஸ்டாலின்

வேலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒருவர் பலி..

  • by Editor

வேலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அப்துல்லாபுரம் அருகே, சாலையோரம் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த… Read More »வேலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒருவர் பலி..

குட்கா விற்பனை செய்த 7 பேர் அதிரடி கைது

  • by Editor

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களைச் சிதம்பரத்தைச்… Read More »குட்கா விற்பனை செய்த 7 பேர் அதிரடி கைது

அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Editor

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலையில் அதிமுகவினர் புகழஞ்சலி செலுத்தினர். அதிமுக நிர்வாகிகள் பலர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி பூங்காவில் புகுந்து அரசின் உடைமைகளை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகார் அளித்துள்ளார். உதவி பொறியாளர்… Read More »அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

பள்ளி சுற்றுச்சுவரில் டூவீலர் மோதி 2 வாலிபர்கள் பலி..பரிதாபம்

  • by Editor

நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளிச் சுவரில் மோதி உயிரிழந்தனர். நாமக்கல் அருகே உள்ள மறவாபாளையத்தைச்… Read More »பள்ளி சுற்றுச்சுவரில் டூவீலர் மோதி 2 வாலிபர்கள் பலி..பரிதாபம்

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Editor

அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச்… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

error: Content is protected !!