Skip to content

Editor

நெல்லையில் இளம்பெண் ஆணவ கொலை?- காதலன் புகார்

  • by Editor

நெல்லை பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பட்சிராஜன். இவரது மகள் சிவமதி (வயது 19). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவமதி மாற்று சமூகத்தைச் சார்ந்த வாலிபர்… Read More »நெல்லையில் இளம்பெண் ஆணவ கொலை?- காதலன் புகார்

கலெக்டரிடம் கலையரசிபட்டத்தை காண்பித்து வாழ்த்து பெற்ற மாணவிகள்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவிகளுக்கு “கலையரசிபட்டம்” வழங்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மு.அருணா அவர்களிடம் காண்பித்து… Read More »கலெக்டரிடம் கலையரசிபட்டத்தை காண்பித்து வாழ்த்து பெற்ற மாணவிகள்

மனைவியை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை

  • by Editor

சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார். இவரது மனைவி சத்யா தனியார் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தேவகுமாருக்கு நீண்ட நாட்களாக… Read More »மனைவியை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை

செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு- செல்லூர் ராஜூ

  • by Editor

மதுரை பைக்காரா பகுதியில் புதிய நியாய விலைக்கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லை… Read More »செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு- செல்லூர் ராஜூ

தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

  • by Editor

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு திடலில் விளையாட்டு ஆணையம் கட்ட திட்டமிட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு. கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் ஆறு ஏக்கர்… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை- கோவையில் சோகம்

  • by Editor

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாந்திமேடு தம்பு நகர் பகுதியில் மனைவின் நோய் குணமாகாததால் மன வருத்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை… Read More »ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை- கோவையில் சோகம்

கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்

  • by Editor

தண்ணீர் இல்லாமல் பயிர் கருகி வருவதால் 10 நாட்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம்… Read More »கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்

பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் சாவு-ஸ்ரீரங்கத்தில் பரிதாபம்

  • by Editor

கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் சின்னைய ம பாளையம் ,ஆலமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,கடந்த 50 நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மதுஷா என பெயரிட்டு… Read More »பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் சாவு-ஸ்ரீரங்கத்தில் பரிதாபம்

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில்… Read More »திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது

  • by Editor

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் இவரது மனைவி சகுந்தலா (43). இவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக உறையூர் போலீஸ்… Read More »புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது

error: Content is protected !!