Skip to content

Editor

இனி இந்தச் சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை”- முதல்வர் அறிவிப்பு

  • by Editor

வள்ளலார் தினத்​தையொட்டி நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: வள்ளலார் பிறந்​த​நாள் தனிப்​பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்​டாட்​ட​மாக வள்ளலார் முப்​பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்​லம்… Read More »இனி இந்தச் சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை”- முதல்வர் அறிவிப்பு

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Editor

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,உங்களில் ஒருவனான என்னுடைய இந்தப் பயணத்திற்கும் ஓயாத உழைப்பிற்கும் உந்து விசையாக இருப்பவர்கள் அண்ணாவும், கலைஞரும், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகள்தான். அதனால்தான்… Read More »திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

  • by Editor

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 01.04.2023 முதல் 31.12.2025 வரையில் 28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

‘மாம்பழம்’ யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை

  • by Editor

பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரத்திற்குள் ECI பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்புமணிக்கு சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட… Read More »‘மாம்பழம்’ யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை

தவெக 3-ம் ஆண்டு விழாவில் விஜய் குத்தாட்டம்

  • by Editor

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் கலைமாமணி வேல்முருகன் சிறப்பு பாடல் ஒன்றை பாடினார். இந்த பாட்டை ரசித்து கேட்ட விஜய், மேடைக்கு சென்று வேல்முருகனுக் கு முருகன் படத்தை வழங்கியதோடு ‘உங்க கூட… Read More »தவெக 3-ம் ஆண்டு விழாவில் விஜய் குத்தாட்டம்

கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 100க்கும்… Read More »கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

லித்தியம் பேட்டரி – சூரிய சக்தி உபகரணங்களுக்கு வரி விலக்கு

  • by Editor

2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பேட்டரிகளுக்கான லித்தியம் – அயன் செல்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலதனப்… Read More »லித்தியம் பேட்டரி – சூரிய சக்தி உபகரணங்களுக்கு வரி விலக்கு

பழனியில் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்… அண்ணாமலை தகவல்

  • by Editor

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்.01) பழனி கோயிலுக்கு காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தைப்பூச திருவிழா நம் தமிழினத்திற்கு நெருக்கமான விழா.… Read More »பழனியில் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்… அண்ணாமலை தகவல்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

  • by Editor

கரூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் 678 மாணவ, மாணவிகளுக்கு… Read More »கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது-வைகோ கருத்து

  • by Editor

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது – மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பவரை காட்டுகிறது – வைகோ விமர்சனம் சுங்க வரியை குறைத்து இருப்பது… Read More »மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது-வைகோ கருத்து

error: Content is protected !!