Skip to content

Editor

திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் உலகநீதி (58). வடுவூர் காவல்… Read More »திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

  • by Editor

திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (46). இவர் ஆட்டோ ஓட்டுநராகவும், ஆட்டோ மெக்கானிக்காகவும் பணிபுரிந்து வந்தார். கடந்த சில காலமாக நீரிழிவு நோய் மற்றும் குடலிறக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால்… Read More »திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

  • by Editor

திருச்சியில் புகழ்பெற்ற குமார வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.… Read More »வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

திருச்சியில் திமுக மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழாவுடன் பணிகள் தொடக்கம்

  • by Editor

திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் வெற்றி மாநாடாக அமையும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.மேலும் திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியாக… Read More »திருச்சியில் திமுக மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழாவுடன் பணிகள் தொடக்கம்

அரியலூர் அருகே பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து..

  • by Editor

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, குடலாயூத்தூர், காவாளக்கடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 16க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று சேர்ந்து வாடகை வேனில் இன்று காலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலில் வழிபாடுகள்… Read More »அரியலூர் அருகே பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து..

கார் ஓட்டப் பழகியபோது விபரீதம்: தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில் கார் ஓட்டப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தெப்பக்குளத்திற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், நேற்று தங்கள்… Read More »கார் ஓட்டப் பழகியபோது விபரீதம்: தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்கள் அதிர்ச்சி

  • by Editor

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில்… Read More »வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்கள் அதிர்ச்சி

முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா: பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • by Editor

உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி மற்றும் வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று மாலை… Read More »முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா: பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திட்டக்குடி அருகே சோகம்: கார் – சுற்றுலா பஸ் மோதல், 3 கல்லூரி மாணவர்கள் பலி

  • by Editor

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் பகுதியில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின்… Read More »திட்டக்குடி அருகே சோகம்: கார் – சுற்றுலா பஸ் மோதல், 3 கல்லூரி மாணவர்கள் பலி

சமயபுரம் கோவிலுக்குச் சென்று திரும்பியபோது விபத்து: அரியலூர் அருகே வேன் கவிழ்ந்து 14 பெண் பக்தர்கள் படுகாயம்

  • by Editor

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், அரியலூர் அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, குடலாயூத்தூர் மற்றும் காவாளக்கடி ஆகிய கிராமங்களைச்… Read More »சமயபுரம் கோவிலுக்குச் சென்று திரும்பியபோது விபத்து: அரியலூர் அருகே வேன் கவிழ்ந்து 14 பெண் பக்தர்கள் படுகாயம்

error: Content is protected !!