Skip to content

Editor

நாளை முதல் சிகரெட் விலை உயர்வு

  • by Editor

ஒன்றிய அரசு கூடுதல் கலால் வரி விதித்துள்ளதால், நாடு முழுவதும் நாளை (பிப்ரவரி 1) முதல் சிகரெட் விலை உயர்கிறது. சிகரெட்டின் அளவைப் பொறுத்து ஒரு ஸ்டிக்கிற்கு ரூ. 2 முதல் ரூ. 8.50… Read More »நாளை முதல் சிகரெட் விலை உயர்வு

ஈகுவேடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரின் எஸ்மெரால்டஸ் நகரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தேசிய எண்ணெய் நிறுவனமான ‘பெட்ரோ ஈகுவேடாருக்கு’ சொந்தமான இந்த நிலையத்தில்,… Read More »ஈகுவேடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து

பிப்ரவரி 17-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல்… Read More »பிப்ரவரி 17-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

  • by Editor

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரைத் தரிசிக்க, அடர்ந்த வனப்பகுதி… Read More »நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்

  • by Editor

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.1.35 கோடிக்கும் மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதி உட்பட மூவர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு… Read More »வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு

  • by Editor

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்த்துக் கொள்ளும் கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து இது… Read More »பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்

  • by Editor

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியதுடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற… Read More »27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்

கருக்கலைப்பு முயற்சியால் 11-ம் வகுப்பு மாணவி பலி

  • by Editor

செங்கல்பட்டு தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தச் சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய நிலையில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.… Read More »கருக்கலைப்பு முயற்சியால் 11-ம் வகுப்பு மாணவி பலி

இடைநிலை ஆசிரியர்களின் ஒரு மாத கால போராட்டம் வாபஸ்

  • by Editor

‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தற்போது தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை… Read More »இடைநிலை ஆசிரியர்களின் ஒரு மாத கால போராட்டம் வாபஸ்

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

  • by Editor

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு புதிய… Read More »மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

error: Content is protected !!