Skip to content

Editor

ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இன்று காலயில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார்,… Read More »ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை

36 பேர் கொண்ட மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’-வை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார், பொருளாளர் வெங்கடராமணன்… Read More »36 பேர் கொண்ட மாநில சட்ட பாதுகாப்பு குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்

சிறை படத்திற்கு இணையான துல்கர் சல்மானின் ”சல்யூட்”

  • by Editor

வார கடைசியில் “ஏதாவது வேற மாதிரி படம் பார்க்கலாமே”ன்னு யோசிக்கிறீங்களா? அப்படின்னா, சோனி லைவில் இருக்குற துல்கர் சல்மான் நடித்த ‘சல்யூட்’ ஒரு நல்ல தேர்வு தான். இது வழக்கமான போலீஸ் படம் மாதிரி… Read More »சிறை படத்திற்கு இணையான துல்கர் சல்மானின் ”சல்யூட்”

தஞ்சையில் களைகட்டும் ஹாட்பாக்ஸ் அரசியல்-அதிமுக துவங்கியது

  • by Editor

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுகவினர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். திமுக எப்படி கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறதோ, அதுபோல் இம்முறை அதிமுக… Read More »தஞ்சையில் களைகட்டும் ஹாட்பாக்ஸ் அரசியல்-அதிமுக துவங்கியது

காரைக்குடியில் ரூ.100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி- முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.… Read More »காரைக்குடியில் ரூ.100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி- முதல்வர் திறந்து வைத்தார்

மார்ச் 30ம் தேதி- தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல்

  • by Editor

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் தேர்தல் மூலம் மொத்தமாக 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற… Read More »மார்ச் 30ம் தேதி- தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல்

சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் என்ன மாதிரியான தகவல்களை தெரிவித்தார் என்பதை பார்ப்போம். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.… Read More »சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?

ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல்ஒன்றிய பட்ஜெட்

  • by Editor

நாடாளுமன்றத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது அரிய சம்பவம் என்பதால் இந்திய அரசியல் வட்டாரங்களிலும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.… Read More »ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல்ஒன்றிய பட்ஜெட்

நாளை தைப்பூசம்.. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

  • by Editor

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைதிருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மேலும் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்வதற்காக… Read More »நாளை தைப்பூசம்.. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வௌியீடு

  • by Editor

நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை 4.25 லட்சம் பேர் எழுதினர். தேர்ச்சி பெற்றவர்கள் பிப்.2 முதல் தகுதிச்… Read More »ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வௌியீடு

error: Content is protected !!