Skip to content

Editor

காரைக்குடியில் ரூ.100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி- முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.… Read More »காரைக்குடியில் ரூ.100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி- முதல்வர் திறந்து வைத்தார்

மார்ச் 30ம் தேதி- தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல்

  • by Editor

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார் கவுன்சில் தேர்தல் மூலம் மொத்தமாக 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற… Read More »மார்ச் 30ம் தேதி- தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல்

சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் என்ன மாதிரியான தகவல்களை தெரிவித்தார் என்பதை பார்ப்போம். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.… Read More »சபரிமலை தங்க திருட்டு வழக்கில் 2 மணி நேர விசாரணை- நடிகர் ஜெயராமின் வாக்குமூலம் என்ன?

ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல்ஒன்றிய பட்ஜெட்

  • by Editor

நாடாளுமன்றத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது அரிய சம்பவம் என்பதால் இந்திய அரசியல் வட்டாரங்களிலும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.… Read More »ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல்ஒன்றிய பட்ஜெட்

நாளை தைப்பூசம்.. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

  • by Editor

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைதிருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மேலும் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்வதற்காக… Read More »நாளை தைப்பூசம்.. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வௌியீடு

  • by Editor

நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை 4.25 லட்சம் பேர் எழுதினர். தேர்ச்சி பெற்றவர்கள் பிப்.2 முதல் தகுதிச்… Read More »ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வௌியீடு

குளித்தலை குவாரியில் நடந்தது என்ன?..எம்எல்ஏ பழனியாண்டி தரப்பு விளக்கம்

  • by Editor

கரூர் மாவட்டம் , குளித்தலை அடுத்த அய்யர்மலையில் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தாமான குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் கேமராமேன் செபாஸ்டியன் ஆகியோர்… Read More »குளித்தலை குவாரியில் நடந்தது என்ன?..எம்எல்ஏ பழனியாண்டி தரப்பு விளக்கம்

தீபாவளி சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி- சகோதரர்கள் கைது

  • by Editor

மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவர் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து இருந்தார். மேலும் மதுரை மேல சக்குப்பட்டியை சேர்ந்தவர் மூக்கன்.… Read More »தீபாவளி சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி- சகோதரர்கள் கைது

சிறுமி கர்ப்பம்… தஞ்சையில் 7 பேர் போக்சோவில் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர்… Read More »சிறுமி கர்ப்பம்… தஞ்சையில் 7 பேர் போக்சோவில் கைது

கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த துயர விபத்தில், கடலூர்… Read More »கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி

error: Content is protected !!