Skip to content

Editor

அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை-மீண்டும் மீண்டும் ஈபிஎஸ் அடம்

  • by Editor

அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக காலையில் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் அதிமுகவில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி… Read More »அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை-மீண்டும் மீண்டும் ஈபிஎஸ் அடம்

15 லட்சம் முறைகேடு- வங்கி மேனேஜர் தற்கொலை- திருச்சி க்ரைம்

  • by Editor

தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் திடீர் மாயம் திருச்சி பொன்னகர் 6 -வது குறுக்கு சாலையைச் சேர்ந்த சீதாலட்சுமி (46), ராஜேந்திரன் தம்பதி. இவர்களது மகன் ஹரிஹரசுதன் (19).. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில்… Read More »15 லட்சம் முறைகேடு- வங்கி மேனேஜர் தற்கொலை- திருச்சி க்ரைம்

துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது

  • by Editor

நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட… Read More »துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது

புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

  • by Editor

ஜாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுத்து, சம வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஜன.14ம் தேதி இந்த விதிகள், யுஜிசி இணையதளத்தில் வெளியானது.யுஜிசியின்… Read More »புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

NDA கூட்டணியில் இணைய நாங்க தயார்?-ஈபிஎஸ் தயாரா?-ஓபிஎஸ்

  • by Editor

சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத்து வருவதால் ஓபிஎஸ்ஸுடன் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவருடன் இருந்து விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துவிட்டனர். இந்நிலையில் இந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக,… Read More »NDA கூட்டணியில் இணைய நாங்க தயார்?-ஈபிஎஸ் தயாரா?-ஓபிஎஸ்

தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

  • by Editor

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சங்கர், பரமானந்த… Read More »தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு

  • by Editor

ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜல்லிக்கட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேர் விடுவிப்பு; 2017ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில்… Read More »ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் தகனம்

  • by Editor

பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக விமானத்தில் நேற்று காலை பயணம் செய்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர்… Read More »மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் தகனம்

அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் “அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ரூ.21.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மாளிகையில் 10 இணையர்களுக்கு… Read More »அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதல்வர் திறந்து வைத்தார்

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்- தன் தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல்

  • by Editor

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரை ஏற்றிச் சென்ற சார்ட்டர்டு லியர்ஜெட் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில், இரண்டு இளம் பெண்கள், கேபின் குழு உறுப்பினர் பிங்கி மாலி, 29, மற்றும் பைலட்டுகள் கேப்டன்… Read More »விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்- தன் தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல்

error: Content is protected !!