Skip to content

Editor

கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

  • by Editor

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சணப்பிரட்டி அருகே உள்ள ஆர்.எஸ். புதூர் சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த… Read More »கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

டபுள் எஞ்சின் அல்ல- டப்பா எஞ்சின்”- NDA கூட்டணிக்கு எதிராக போஸ்டர்

  • by Editor

கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி செய்யும் டபுள் எஞ்சின் என வலியுறுத்திப் பேசினார். பிரதமரின் இந்த கருத்துக்கு அரசியல் ரீதியாகப்… Read More »டபுள் எஞ்சின் அல்ல- டப்பா எஞ்சின்”- NDA கூட்டணிக்கு எதிராக போஸ்டர்

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது.. திருமா.,

  • by Editor

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ‘இந்தி படித்திருந்தால் நாமும் மோடியின் வித்தைக்கு மயங்கி இருப்போம். இந்தியை தாய் மொழியாகக் கொண்ட பலர்… Read More »இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தால் தமிழ் மொழி காக்கப்பட்டது.. திருமா.,

தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்- எம்பி கனிமொழி

  • by Editor

தஞ்சையில் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க துணை… Read More »தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்- எம்பி கனிமொழி

முகம் தெரியாதவர்களுக்கு ஏன் பதில் அளிக்கனும்- நடிகை ராஷ்மிகா

  • by Editor

நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில், “என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் வரும்போது, நண்பர்கள் ‘நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை?’ என்று கேட்கிறார்கள். டிரோல் செய்பவர்களுக்கு பதில் சொல்வதால் எந்த பயனும் இல்லை. பொய்களைப்… Read More »முகம் தெரியாதவர்களுக்கு ஏன் பதில் அளிக்கனும்- நடிகை ராஷ்மிகா

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு

  • by Editor

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை 14 மதுக்கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். மன்னார்குடி நகரப்பகுதியில் உள்ள 14 மதுபானக்கடைகளை மூட திருவாரூர் எஸ்.பி., உத்தரவு அளித்துள்ளார். பிரசித்திப்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்… Read More »மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

  • by Editor

உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும், மகளிருக்கான பல்வேறு வாகன சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம்,… Read More »சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்

  • by Editor

திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பயணிகள் உபயோகிப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் தஞ்சாவூர், ஜன.27-காவிரி டெல்டா ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர்… Read More »திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்

தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக

  • by Editor

திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. 20 நட்சத்திர பேச்சாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்த… Read More »தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்

  • by Editor

ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்சதீஷ்குமார் (39), தெற்கு ரயில்வேவில் தண்டவாள பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று அதிகாலை வேலை… Read More »ரயில்வே ஊழியர் மர்ம சாவு.. போலீஸ் விசாரணை- திருச்சி க்ரைம்

error: Content is protected !!