Skip to content

Editor

திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்க பாதை சீர் செய்யும் பணி தீவிரம்

  • by Editor

திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்கப் பாதையில் மேல் அமைக்கப்பட்டு இருந்த தலா சுமார் 30ஆயிரம் கிலோ எடையுள்ள இரண்டு பழைய இருப்புப் பாதைகளையும் அகற்றிவிட்டு, அரக்கோணத்தில் தயாரிக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட தலா 40,000 கிலோ… Read More »திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்க பாதை சீர் செய்யும் பணி தீவிரம்

உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ

  • by Editor

திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர், மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றார்.அங்கே ஏஜென்சிகளின் தவறான வழிநடத்தலில், வழக்கில் சிக்க… Read More »உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ

குதிரை, கழுதை வளர்க்க உரிமம் கட்டாயம்.. தமிழக அரசு

  • by Editor

குதிரை சவாரி, குதிரை இனம் சார்ந்த விலங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்; குதிரை, கழுதைகளை பயன்படுத்துபவர்கள் மாநகராட்சி… Read More »குதிரை, கழுதை வளர்க்க உரிமம் கட்டாயம்.. தமிழக அரசு

பாமக விருப்பமனு கொடுத்த நபர்களிடம் அன்புமணி நேர்காணல்

  • by Editor

பாமக கட்சியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கொடுத்த நபர்களுடன் இன்று பனையூரில் அன்புமணி நேர்காணல் நேர்காணலில் பங்கேற்க பனையூர் அலுவலகத்திற்கு அன்புமணி வந்தடைந்தார் இந்த நேர்காணலில் பாமக தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய… Read More »பாமக விருப்பமனு கொடுத்த நபர்களிடம் அன்புமணி நேர்காணல்

விளையாடியபோது கடப்பா கல் விழுந்து 3வயது சிறுமி பலி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரபீக் நகர் பகுதியை சேர்ந்த வாஹித். இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று இரவு இவரது 3 வயது மகள் ஹாபியா தஸ்கின் வீட்டின் கேட்… Read More »விளையாடியபோது கடப்பா கல் விழுந்து 3வயது சிறுமி பலி

சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அப்பகுதியில்… Read More »சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

கூட்டணி குறித்து பேசினால்..டில்லியிலிருந்து வந்துவிடுகிறார்கள்-செங்ஸ்., பேட்டி

  • by Editor

யாருடன் கூட்டணி எனப் பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் என்று தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன்,” தவெகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக… Read More »கூட்டணி குறித்து பேசினால்..டில்லியிலிருந்து வந்துவிடுகிறார்கள்-செங்ஸ்., பேட்டி

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..

  • by Editor

கோவை கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம், வங்கி மற்றும் ஏராளமான முக்கிய அலுவலகங்கள் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.… Read More »போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..

ஆஸ்கார் கமிட்டி மீது ஹாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Editor

2026-ம் ஆண்டுக்கான 98-வது ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ரயான் கூக்லர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்தியா சார்பில்… Read More »ஆஸ்கார் கமிட்டி மீது ஹாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்

  • by Editor

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா பகுதியில், தல்மோத் சோதனைச் சாவடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையிலிருந்தே போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியாக, தேசத்திற்காகப்… Read More »மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்

error: Content is protected !!